sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி

/

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி


ADDED : செப் 01, 2024 02:02 AM

Google News

ADDED : செப் 01, 2024 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாயினர்.

நாசரேத் அருகே வெள்ளமடத்தையடுத்த குறிப்பன்குளத்தில் சிவசக்தி பட்டாசு ஆலை உள்ளது. நேற்று மாலை அங்கு பணி நடந்து கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் தொழிலாளர்கள் அரசர்குளம் கண்ணன் 21, கமுதி விஜய் 24, சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலத்த காயமடைந்த செல்வம், பிரசாந்த், செந்துார்கனி, முத்துமாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

நாசரேத் போலீசார் விசாரித்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us