sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

/

டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்


ADDED : செப் 27, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 27, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் மற்றும் கோடவுன் சிப்காட் வளாகத்தில் உள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்ட மேலாளர் அய்யப்பன் , துாத்துக்குடி மேலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கிறார்.

இங்கு சட்ட விரோத பணப்புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலில் துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் நேற்று மாலையில் சோதனையில் ஈடுபட்டனர். மேலாளர் பணியில் இல்லை. ஊழியர்கள் மகேஷ், லிங்கராஜ் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us