sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஊழியருக்கு இருக்கை தராத 45 நிறுவனங்கள்

/

ஊழியருக்கு இருக்கை தராத 45 நிறுவனங்கள்

ஊழியருக்கு இருக்கை தராத 45 நிறுவனங்கள்

ஊழியருக்கு இருக்கை தராத 45 நிறுவனங்கள்


ADDED : டிச 05, 2024 11:28 PM

Google News

ADDED : டிச 05, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: தமிழகத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், அதிகாரிகள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, 45 கடைகள் மற்றும் நிறுவனங்களில், ஊழியர்கள் அமர இருக்கைகள் வழங்கப்படாதது தெரிந்தது.

இதையடுத்து, அந்த கடை உரிமையாளர் மற்றும் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us