sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஐஸ் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு

/

ஐஸ் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு

ஐஸ் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு

ஐஸ் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு


ADDED : ஆக 06, 2025 12:44 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரூஸ்புரம்:ஐஸ் கட்டி உற்பத்தி ஆலையில் வாயு கசிவால், மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

துாத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் ஒயிட். கீழ அலங்காரதட்டு மீனவர் காலனியில், 'நியூ பால் ஐஸ் பிளான்ட்' என்ற பெயரில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். 10 ஆண்டுகளாக இயங்கி வரும் ஐஸ் பிளான்ட்டில், மூன்று மாதங்களாக முறையாக பராமரிப்பு இல்லை. நேற்று முன்தினம் இரவு, ஆலையில் இருந்து திடீரென அதிகளவு அமோனியா வாயு வெளியேறியதால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், அதிகாரிகள் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஏ.எஸ்.பி., மதன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் அமோனியா வாயு வெளியேறுவதை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் வாயு வெளியேறுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us