sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

/

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்


ADDED : டிச 30, 2024 11:31 PM

Google News

ADDED : டிச 30, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துார் அருகே மேலமடம் பகுதியைச் சேர்ந்த ஆதிமுத்து மகன் தனசிங், 21. விபத்தில் சிக்கிய இவர், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.

இதையடுத்து, கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் - திருச்சி; மற்றொரு சிறுநீரகம் - திருநெல்வேலி; கண்கள், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் எடுத்து செல்லப்பட்டன.

உடல் உறுப்புகள் தானம் செய்த தனசிங் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் இளம்பகவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல், அரசு மரியாதை செலுத்தப்பட்ட பின் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us