sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வக்கீலுக்கு கொலை மிரட்டல் 'மாஜி'யின் மகன் மீது வழக்கு

/

வக்கீலுக்கு கொலை மிரட்டல் 'மாஜி'யின் மகன் மீது வழக்கு

வக்கீலுக்கு கொலை மிரட்டல் 'மாஜி'யின் மகன் மீது வழக்கு

வக்கீலுக்கு கொலை மிரட்டல் 'மாஜி'யின் மகன் மீது வழக்கு


ADDED : மே 23, 2025 03:03 AM

Google News

ADDED : மே 23, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் இரண்டாவது மகன் ஜெபசிங், 41. இவருக்கும், சிலுவைப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் பால்துரை என்பவருக்கும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்துள்ளது.

மே 20ம் தேதி இரவு, பால்துரையை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஜெபசிங், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவரை ஆசிரியர் காலனிக்கு வரவழைத்து, தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் ஜெபசிங் உள்ளிட்டோர் தப்பியோடினர்.

துாத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பால்துரை புகார் அளித்தார். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us