sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மொபட்டில் பஸ் மோதியதில் கிறிஸ்துவ மதபோதகர் பலி

/

மொபட்டில் பஸ் மோதியதில் கிறிஸ்துவ மதபோதகர் பலி

மொபட்டில் பஸ் மோதியதில் கிறிஸ்துவ மதபோதகர் பலி

மொபட்டில் பஸ் மோதியதில் கிறிஸ்துவ மதபோதகர் பலி


ADDED : அக் 07, 2025 06:52 AM

Google News

ADDED : அக் 07, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளாத்திகுளம் : மொபட்டில் சென்ற கிறிஸ்துவ மத போதகர், பஸ் மோதியதில் உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், பனையடிப்பட்டியை சேர்ந்தவர் அருள்நேசன், 60, கிறிஸ்துவ மத போதகர்.

நேற்று முன்தினம் இரவு, விளாத்திகுளம் செல்வதற்காக எட்டையபுரம் சாலையில், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விளாத்திகுளத்தில் இருந்து துாத்துக்குடி சென்ற தனியார் பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மொபட்டில் மோதியது.

இதில், மொபட்டில் இருந்து விழுந்த அருள்நேசன் மீது, பஸ்சின் பின்பக்க டயர் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார். விளாத்திகுளம் போலீசார், அருள்நேசனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பஸ் டிரைவர் வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி, 44, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us