sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கட்டட தொழிலாளி கொலை போதை நண்பர் வெறிச்செயல்

/

கட்டட தொழிலாளி கொலை போதை நண்பர் வெறிச்செயல்

கட்டட தொழிலாளி கொலை போதை நண்பர் வெறிச்செயல்

கட்டட தொழிலாளி கொலை போதை நண்பர் வெறிச்செயல்


ADDED : ஜூலை 16, 2025 02:48 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்துார்,;துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பெல்ஜீஸ், 26. அதே பகுதியை சேர்ந்தவர் அருள் ஜென்சன், 29. நண்பர்களான இருவரும் ஒன்றாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள்.

சில நாட்களுக்கு முன் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அருள் ஜென்சனை, அந்தோணி பெல்ஜீஸ் தாக்கினார். பின், இருவரும் சமரசமாகி விட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் அங்குள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்று மது குடித்தனர். மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், அந்தோணி பெல்ஜீஸை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு, அருள் ஜென்சன் தப்பினார்.

திருச்செந்துார் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, போலீசார் தேடுவதை அறிந்ததும் அருள் ஜென்சன் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us