sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடியில் சிபிஐ., உண்ணாவிரதம்

/

தூத்துக்குடியில் சிபிஐ., உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் சிபிஐ., உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் சிபிஐ., உண்ணாவிரதம்


ADDED : செப் 22, 2011 12:08 AM

Google News

ADDED : செப் 22, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சிபிஐ., சார்பில் தூத்துக்குடியில் உண்ணாவிதரப் போராட்டம் நடந்தது.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.,அய்யலுசாமி, நகரச் செயலாளர் ஞானசேகர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தனலட்சுமி, விவசாய சங்க செயலாளர் நல்லையா, அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, மாவட்ட துணைச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us