sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்

/

பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்

பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்

பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்


ADDED : பிப் 22, 2024 03:04 AM

Google News

ADDED : பிப் 22, 2024 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த அஸ்வின் 18, அபிஸ்டன்18, மரிய அந்தோணி 21, சிலுவைபட்டியை சேர்ந்த டிஜோ 24, லூர்தம்மாள்புரம் காட்வே 18 , ஆகிய 5 பேர் திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடற்கரையில் இருந்து பைபர் படகில் 2 டன் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தினர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அவர்களது படகை இலங்கை கடற்படையினர் பிடித்தனர். அவர்களை இலங்கை கல்பெட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us