sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துார் கோவில் யானைக்கு பூஞ்சை நோய்

/

திருச்செந்துார் கோவில் யானைக்கு பூஞ்சை நோய்

திருச்செந்துார் கோவில் யானைக்கு பூஞ்சை நோய்

திருச்செந்துார் கோவில் யானைக்கு பூஞ்சை நோய்


ADDED : நவ 28, 2024 02:45 AM

Google News

ADDED : நவ 28, 2024 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 26 வயது தெய்வானை யானை பராமரிக்கப்படுகிறது. இந்த யானை தாக்கியதில், நவ., 18ல் உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் இறந்தனர். இதனால், வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உட்பட ஐந்து குழுக்களின் கண்காணிப்பில், இந்த யானை உள்ளது.

சில மாதங்களாகவே, இந்த யானைக்கு உடலில் பல இடங்களில் பூஞ்சை இருந்தது. தற்போது காலில் மட்டும் வெளியே தெரியும் வகையில் உள்ளது. பூஞ்சை நோயால் யானைக்கு எந்த பிரச்னையும் இல்லை. யானைக்கு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

'அழுகிய பழங்கள் கொடுத்தால், இதுபோன்ற தோல் நோய் ஏற்படும். விரைவில் பூஞ்சை நோய் குணமாகிவிடும்' என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us