தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/காஸ் சிலிண்டர்கள் திருட்டு: இருவர் கைது

காஸ் சிலிண்டர்கள் திருட்டு: இருவர் கைது

காஸ் சிலிண்டர்கள் திருட்டு: இருவர் கைது


ADDED : செப் 08, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காஸ் குடோன் பூட்டை உடைத்து 32 சிலிண்டர்கள், சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த ஜோதி பாபு, துாத்துக்குடி மாவட்டம் கோனார்குளம் கிராமத்தில் காஸ் குடோன் நடத்தி வருகிறார்.

செப்.4 இரவு இங்கிருந்த 32 காஸ் சிலிண்டர்கள் மற்றும் சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட வல்லநாட்டை சேர்ந்த சின்னதுரை, மணிமந்திரம் ஆகிய இருவரை கைது செய்தனர். திருடப்பட்ட சரக்கு வாகனம், 32 காஸ் சிலிண்டர்களையும் மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us