ADDED : மே 09, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூன்றாவது செக்கடி தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன், 51. அதே பகுதி, 17 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாரியப்பன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்த கோவில்பட்டி போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.