sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

போதையில் தகராறு செய்த நபர் கொலை

/

போதையில் தகராறு செய்த நபர் கொலை

போதையில் தகராறு செய்த நபர் கொலை

போதையில் தகராறு செய்த நபர் கொலை


ADDED : டிச 24, 2024 07:25 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அனவரதநல்லுார் சந்தனமாரிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன், 35, கட்டட தொழிலாளி. இவருக்கு, 31, வயதில் மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

மகாராஜன், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், 19, என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த முத்துக்குமார், அரிவாளால் மகாராஜனை வெட்டி தப்பியோடி விட்டார்.

காயமடைந்த மகாராஜன், சம்பவ இடத்திலேயே இறந்தார். முறப்பநாடு போலீசார்,முத்துக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us