தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/காணாமல் போன குழந்தைகள் மீட்பு

காணாமல் போன குழந்தைகள் மீட்பு

காணாமல் போன குழந்தைகள் மீட்பு


ADDED : மார் 19, 2024 11:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தூத்துக்குடி: தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்கப்பட்டன.

திருச்செந்தூரில் யாசகம் பெற்று வந்த தாயின் 4 மாத குழந்தை மார்ச் 9 ல் கடத்தப்பட்டது குறித்து 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடினர். கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி, ராஜன் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us