sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துாரில் பன்னீர்செல்வம் தரிசனம்

/

திருச்செந்துாரில் பன்னீர்செல்வம் தரிசனம்

திருச்செந்துாரில் பன்னீர்செல்வம் தரிசனம்

திருச்செந்துாரில் பன்னீர்செல்வம் தரிசனம்


ADDED : மார் 19, 2024 06:39 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 3 மணி நேரம் மனமுருகி வழிபட்டார்.

இக்கோயிலுக்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பன்னீர்செல்வம் வந்தார். விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து 3 மணி நேரம் கோயிலில் சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று மனம் உருகி வழிபாடு நடத்தினார். லோக்சபா தேர்தல் சிக்கல், அ.தி.மு.க.,சின்னம் கொடி பயன்படுத்த தடை போன்ற பிரச்னைகளால் அவர் சிறப்பு வழிபாடு நடத்தியதாக தகவல் வெளியானது.






      Dinamalar
      Follow us