sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கடத்தப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு: கடத்திய இருவர் கைது

/

கடத்தப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு: கடத்திய இருவர் கைது

கடத்தப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு: கடத்திய இருவர் கைது

கடத்தப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு: கடத்திய இருவர் கைது


ADDED : மார் 20, 2024 12:07 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி தென்பாக்கம் அந்தோணியார் சர்ச் அருகே கடந்த 9ம் தேதி, வேலுாரைச் சேர்ந்த பெண் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். அவருடன் படுத்திருந்த அவரது, 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது.

எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

இதுதொடர்பாக, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அண்ணா நகரைச் சேர்ந்த கருப்பசாமி, 47, கரும்பனுாரைச் சேர்ந்த ராஜன், 53, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் படி, 2022 டிசம்பரில் திருச்செந்துாரில் இரண்டரை வயது குழந்தை; 2023 அக்டோபரில் குலசேகரப்பட்டினம் கோவிலில் கடத்திய 2 வயது குழந்தை, துாத்துக்குடியில் 4 மாத பெண் குழந்தை; மேலும் இன்னொரு குழந்தை ஆகிய நான்கு குழந்தைகளைமீட்டனர்.

கைதான இருவரும், கோவில்களில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களின் குழந்தைகளை கடத்தி, ஆலங்குளம் பகுதியில் குழந்தைகள் இல்லாத பெற்றோருக்கு விற்பனை செய்து வந்தனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நலக்குழு மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us