sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்

/

ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்

ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்

ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்


ADDED : ஜன 15, 2025 11:37 PM

Google News

ADDED : ஜன 15, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

துாத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் கியூ பிராஞ்ச் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 200 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கடத்தல் காரர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us