sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கடல் ஆமைகள் அடுத்தடுத்து இறப்பு

/

கடல் ஆமைகள் அடுத்தடுத்து இறப்பு

கடல் ஆமைகள் அடுத்தடுத்து இறப்பு

கடல் ஆமைகள் அடுத்தடுத்து இறப்பு


ADDED : மார் 23, 2025 01:45 AM

Google News

ADDED : மார் 23, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக கடல் ஆமைகள் அதிகளவு இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. துாத்துக்குடி முள்ளக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

ஆலிவ் ரெட்லி வகை ஆமை, இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்தபோது மீனவர்களின் வலைகளில் சிக்கி இறந்திருக்கலாம் என, அவர்கள் கூறினர். திருச்செந்துார் அருகே வீரபாண்டியபட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. ஆமையை வனத்துறையினர் கைப்பற்றினர்.

மூன்று மாதங்களில் மட்டும் துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. உரிய ஆய்வு நடத்தி ஆமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us