sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தீக்குளித்தவர் உயிரிழப்பு

/

தீக்குளித்தவர் உயிரிழப்பு

தீக்குளித்தவர் உயிரிழப்பு

தீக்குளித்தவர் உயிரிழப்பு


ADDED : பிப் 29, 2024 02:19 AM

Google News

ADDED : பிப் 29, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி நல்லுாரை சேர்ந்தவர் பூகாந்த ரூபன், 28. திருச்செந்தார் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்தவர். நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. இதைக் கண்டித்த அவரது தாய், கிடைக்கும் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார்.

இந்நிலையில், வேலையில்லா விரக்தியில் இருந்த பூகாந்த ரூபன், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே கையில் பதாகையுடன் வந்துள்ளார். அதில் கூலிதொழிலாளிக்கு அரசு வேலை வேண்டும் என கோரியிருந்தார்.

நான்குவழிச்சாலையில் அங்கும் இங்கும் சென்றவர், திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர். பலத்த காயமடைந்த பூகாந்த ரூபன், 108 ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us