sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மாணவரை கத்தியால் குத்திய ஏட்டு எண்ணுகிறார் 'கம்பி'

/

மாணவரை கத்தியால் குத்திய ஏட்டு எண்ணுகிறார் 'கம்பி'

மாணவரை கத்தியால் குத்திய ஏட்டு எண்ணுகிறார் 'கம்பி'

மாணவரை கத்தியால் குத்திய ஏட்டு எண்ணுகிறார் 'கம்பி'


ADDED : அக் 08, 2025 03:19 AM

Google News

ADDED : அக் 08, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:பிளஸ் 1 மாணவரை கத்தியால் குத்திய, போலீஸ் ஏட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி வேலவன் காலனியை சேர்ந்த சிவனேச செல்வன், 31, என்பவர், ஏரல் காவல் நிலையத்தில், ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பள்ளியில், தன் குழந்தையை விட்டு வந்து கொண்டிருந்தபோது, செந்தில் ஆறுமுகம், 20, என்பவர், அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றார்.

அவரை சிவனேச செல்வன் திட்டியதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அங்கு வந்த செந்தில் ஆறுமுகத்தின் தம்பி அர்ஜுன், 17, என்பவர் சிவனேச செல்வனிடம் பேசியதில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன், கையில் வைத்திருந்த சிறிய கத்தியால், அர்ஜுனை குத்தினார். இதில், காயமடைந்த அர்ஜுன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

செந்தில் ஆறுமுகம் புகாரின்படி, ஆழ்வார்திருநகரி போலீசார் சிவனேச செல்வனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us