sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

துாத்துக்குடி - திருச்செந்துார் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

/

துாத்துக்குடி - திருச்செந்துார் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

துாத்துக்குடி - திருச்செந்துார் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

துாத்துக்குடி - திருச்செந்துார் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : அக் 20, 2025 12:29 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆத்துாரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நேற்று அதிகாலை நரசன்விளை என்ற இடத்தில் சாலையோர மரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.

இதனால், துாத்துக்குடி -- திருச்செந்துார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்துார் போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு மரம் அகற்றப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் இருபுறமும் போக முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.






      Dinamalar
      Follow us