sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சிந்தலக்கரை பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம்

/

சிந்தலக்கரை பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம்

சிந்தலக்கரை பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம்

சிந்தலக்கரை பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம்


ADDED : ஆக 17, 2011 02:34 AM

Google News

ADDED : ஆக 17, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே எஸ்ஆர்எம்எஸ் பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம் நடந்தது பள்ளி தாளாளர் ராமமூர்த்தி சுவாமி தலைமை வகித்தார்.

பள்ளி செயலர் திருக்குமரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். தொடர்ந்து எட்டயபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொன் பால்துரை கலந்து கொண்டு கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதையடுத்து மாணவ மாணவிகள் லோக்சபா கூட்ட நடவடிக்கைகளைப்போல் எதிர்கட்சி ஆளுங்கட்சி விவாதம், மற்றும் பிரதமர் பதிலுரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை நடத்தினர். ஆசிரியை ஆண்டனிதெரசா இன்ஸன்றா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர் பவானி, பள்ளி முதல்வர் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் திருமேனி, ஆசிரியை பரிதாபானு மா ணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us