sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தம்

/

குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தம்

குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தம்

குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தம்


ADDED : ஜூலை 27, 2011 02:22 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரும்பூர் : குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தமாகிவிட்டதால் 3 மாதங்களாக கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.குரும்பூர் அருகே உள்ள நல்லூர் பஞ்.,பகுதியில் சாஸ்தான்கோவில்விளை உள்ளது.

இந்த ஊருக்குச் செல்ல நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து இணைப்பாக கான்கிரீட் ரோடு போடும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு கல் விரிக்கப்பட்டது. ஆரம்ப கட்ட பணியோடு மந்தமாகிவிட்டது. எனவே உடனே ரோடு போடும் பணியை துரிதப்படுத்த மக்கள் விரும்புகின்றனர்.






      Dinamalar
      Follow us