sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

/

மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 01, 2011 02:03 AM

Google News

ADDED : செப் 01, 2011 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எட்டயபுரம் : எட்டயபுரம் அருகேயுள்ள மலைப்பட்டி பேச்சியம்மன் கோயில் அஷ்டப்பந்தன மகாகும்பாபிஷேக விழா நடந்தது.

எட்டயபுரம் அருகே மலைப்பட்டி பேச்சியம்மன் கோயில் பழம்பெருமைமிக்க சக்திவாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில்நேற்று முன் தினம் காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தேவதாஅனிக்கை எஜமானர் சங்கல்பம், புண்ணியாவாசனம் கும்பபூஜை கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று பூர்ணாகுதி யாத்திராதானம் கும்பம் புறப்படுதல், முதல் விமான அபிஷேகம் மூலஸ்தான அபிஷேகம், பேச்சியம்மன், ஆதிபேச்சியம்மன், வன பேச்சியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கருப்பசாமி ஆகிய தேவதைகளுக்கு நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வீரப்பன், செயலாளர் நடராஜன், பொரு ளாளர் கந்தசாமி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.










      Dinamalar
      Follow us