sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஏரல் அருகே பள்ளி மாணவர் மாயம்

/

ஏரல் அருகே பள்ளி மாணவர் மாயம்

ஏரல் அருகே பள்ளி மாணவர் மாயம்

ஏரல் அருகே பள்ளி மாணவர் மாயம்


ADDED : செப் 09, 2011 12:53 AM

Google News

ADDED : செப் 09, 2011 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரல் : ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் மாயமான பள்ளி மாணவர் குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் பூச்சிவிளையை சேர்ந்த அருணாசலம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (15). இவர் நாலுமாவடியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்காததால் இவரை அவரது தந்தை அருணாசலம் கண்டித்துள்ளார். கடந்த 2ம் தேதி காலையில் பள்ளிக்குச் சென்ற ராஜா அன்று முதல் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள், மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து அருணாசலம் ஏரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.










      Dinamalar
      Follow us