sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

/

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


ADDED : செப் 15, 2011 11:50 PM

Google News

ADDED : செப் 15, 2011 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து கோவில்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டது.

10.30 மணியளவில் தெற்குதிட்டங்குளம் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் இதன் மீது கற்களை வீசினர். இதில், பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. தப்பியோடிய மர்மநபர்களை, கிழக்கு போலீசார் தேடிவருகின்றனர். ஜான்பாண்டியன் கைது, பரமக்குடி சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை மொத்தம் நான்கு அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.










      Dinamalar
      Follow us