sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்குசுற்றுலா பயணிகள் குளிக்க தடை

/

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்குசுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்குசுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்குசுற்றுலா பயணிகள் குளிக்க தடை


ADDED : செப் 03, 2011 01:46 AM

Google News

ADDED : செப் 03, 2011 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குற்றாலம்:குற்றால அருவிகளில் நேற்று இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.கடந்த இரண்டு தினங்களாக ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை முதலே குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. மாலையில் மழை தீவிரமடைந்ததையடுத்து குற்றால அருவிகளில் இரவு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us