sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கல்லூரி மாணவி விஷம் குடிப்பு

/

கல்லூரி மாணவி விஷம் குடிப்பு

கல்லூரி மாணவி விஷம் குடிப்பு

கல்லூரி மாணவி விஷம் குடிப்பு


ADDED : செப் 21, 2011 12:59 AM

Google News

ADDED : செப் 21, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; முத்தையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம்.

இவரது மகள் சௌமியா செல்வம். இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷம் குடித்த மாணவியின் தந்தை பாமக., பிரமுகர் என கூறப்படுகிறது. இது குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இவர் எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us