sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

காயல்பட்டணம் பகுதியில் தெருநாய்களைஅப்புறப்படுத்த கோரிக்கை

/

காயல்பட்டணம் பகுதியில் தெருநாய்களைஅப்புறப்படுத்த கோரிக்கை

காயல்பட்டணம் பகுதியில் தெருநாய்களைஅப்புறப்படுத்த கோரிக்கை

காயல்பட்டணம் பகுதியில் தெருநாய்களைஅப்புறப்படுத்த கோரிக்கை


ADDED : செப் 21, 2011 01:03 AM

Google News

ADDED : செப் 21, 2011 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காயல்பட்டணம்: காயல்பட்டணம் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காயல்பட்டண பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகளவில் உள்ளது.

இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் சண்டையிடுவதும் தெருக்களில் அலைந்து திரிவதால் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் தெருவில் வர அஞ்சுகின்றனர். அது மட்மல்லாமல் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கடித்து வருகிறது. மேலும் நோய் உள்ள நாய்கள் தெருவில் அலைகின்றது. இதனால் பொதுமக்களுக்கு நோய்பரவும் நிலை ஏற்படுகிறது. ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us