sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்

/

தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்

தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்

தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்


ADDED : செப் 21, 2011 01:09 AM

Google News

ADDED : செப் 21, 2011 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் சத்தியஞானராசு தலைமை வகித் தார்.

காமராஜ் கல்லூரி முன்னாள் பேராசிரியர் கந்தசாமி முத்தொள்ளாயிரம் நூல் பற்றி பேசினார். திருக்குறள் தொடர் சொற்பொழிவில் செய்யது முகமது ஷெரிப், ஜெயதர்மர், தனபாலன், அல்பர்ட் ஆகியோர் பேசினர். செயலாளர் அருமைநாயகம் நன்றி கூறினார். கூட்டத்தில் சங்கத்தின் புரவலர் விநாயகமூர்த்தி, அன்பழகன், இன்பவாணன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் கணேசன், காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் செல்வராஜ், தங்கமாரியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us