sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ரயில்வே சுரங்கப் பாதையைசீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

/

ரயில்வே சுரங்கப் பாதையைசீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

ரயில்வே சுரங்கப் பாதையைசீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

ரயில்வே சுரங்கப் பாதையைசீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 21, 2011 01:09 AM

Google News

ADDED : செப் 21, 2011 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி:கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரயில்வே சுரங்கப் பாதையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசனில் கிருஷ்ணா நகர் சுரங்கப் பாதையை சீரமைக்கக் கோரி நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முனியப்பன் தலைமை வகித்தார். பிச்சையா முன்னிலை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் மந்தித்தோப்பு செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டை சுரங்கப் பாதையாக மாற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பணிகள் துவங்கப்பட்டு முடிவடையாமல் கிடப்பில் போட்டுள்ளதை விரைந்து முடிக்கவும், கிருஷ்ணாநகர் சுரங்கப் பாதையை ஏற்கெனவே இருந்த ரயில்வே கேட்டின் அமைப்பில் போடாமல் எதிரும், புதிருமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியா வண்ணம் விபத்துக்கள் ஏற்படும் வகையில் உள்ளதை சரி செய்யவும், இருபுறமும் உயரமாகவும் சுரங்கப்பாதை ஆழமாக இருப்பதால் மழைக்காலத்தில் வெள்ளநீர் தேங்கும் அபாயம் உள்ளதால் அதை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், இரவு நேரத்தில் கும்மிருட்டாக உள்ளதால் விளக்குகள் அமைக்கவும் கோரி முருகேசன், நாராயணன், கனகராஜ் மற்றும் நீலமேகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.






      Dinamalar
      Follow us