sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கிரேன் ஆப்பரேட்டர்களாக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு

/

கிரேன் ஆப்பரேட்டர்களாக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு

கிரேன் ஆப்பரேட்டர்களாக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு

கிரேன் ஆப்பரேட்டர்களாக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு


ADDED : டிச 18, 2024 02:18 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடி வ.உ.சி., சிதம்பரனார் துறைமுகம் மூன்றாவது சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தில் கிரேன் ஆப்பரேட்டர்கள், பாதுகாவலர், மனித வளம், ஐ.டி., நிதி என அனைத்து துறைகளிலும் பெண்களே பணிபுரிகின்றனர்.

சரக்கு கப்பல்களில் இருந்து பெரிய அளவிலான கன்டெய்னர்களை ஏற்றி, இறக்கும் கடினமான பணியிலும் இளம்பெண்கள் பணிபுரிகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த எலிசபெத், ராஜகுமாரி, மூத்த அதிகாரி ஆஷா என 40 சதவீதம் பெண்களே பணிபுரிகின்றனர். இவர்களின் பணியை பிரதமர் மோடி பாராட்டியதாக சரக்கு பெட்டக துணைத் தலைவர் ஆஷா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us