sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

மண் கடத்தலில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது

/

மண் கடத்தலில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது

மண் கடத்தலில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது

மண் கடத்தலில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது


ADDED : ஆக 03, 2024 09:33 PM

Google News

ADDED : ஆக 03, 2024 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, ஏரியில் மண் கடத்திய, ஊர்க்காவல் படை வீரரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம் குருசிலாப்பட்டை அடுத்த பாப்பனுார் ஏரியில், மண் கடத்துவதாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி வி.ஏ.ஓ., ராமன், மற்றும் போலீசார் ஏரிக்கு நேற்று சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியில் சோதனை செய்ததில் மண் கடத்தியது தெரிந்தது. லாரியில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன், 30, ஊர்க்காவல் படை வீரர் என்பது தெரியவந்தது. திருப்பத்துார் தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து, சவுந்தரபாண்டியனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us