sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி

/

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி


ADDED : பிப் 13, 2024 04:16 PM

Google News

ADDED : பிப் 13, 2024 04:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர் : திருப்பத்துார் அருகே, சாலையை கடக்க முயன்ற, 2 தொழிலாளிகள் கார் மோதி பலியாகினர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு புதுமனையை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவன தொழிலாளிகள் மகாதேவன், 45, அண்ணாமலை, 45; இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் வட புதுப்பட்டு பகுதியில், சாலையை கடக்க முயன்றனர். அப்போது, வேலுாரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார், அவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us