sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது

/

விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது

விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது

விவசாயியிடம் ரூ.57.14 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேர் கைது


ADDED : ஜூன் 23, 2025 05:55 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்திகுப்பம்: தனியார் அறக்கட்டளை மூலம் கடன் வாங்கி தருவதாக விவ-சாயியிடம், 57.14 லட்சம் ரூபாய் மோசடி செய்த, இரு பெண்கள்

உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பாளையம் அருகே, பெரி-யண்ண வட்ட அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 44, விவ-சாயி; திருப்பத்துார் ஊசிக்கல்மேட்டை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 35; இவரின் கணவர்

லட்சுமணன். இவரும் சீனிவாசனும் நண்பர்கள்.

சீனிவாசனை தொடர்பு கொண்ட, புவனேஸ்வரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், பையம்பட்டி கூட்ரோடு அஸ்-வினி, 29, இவரது கணவர் விவேகானந்தன், 32, ஆகியோர், திருப்பத்துார் மற்றும் கரூரில் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை வங்கி கணக்கில், 3.50 லட்சம் ரூபாய் வரவு வைத்தால், 35 லட்சம் ரூபாயை கடனாக அறக்கட்டளை வழங்கும் என கூறி-யுள்ளனர். இதை நம்பிய சீனிவாசன், 57.14 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணைகளில் அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தினார்.

கடன் வழங்காததால் கந்திகுப்பம் போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார், புவனேஸ்வரி, அஸ்வினி, அவரது கணவர் விவேகானந்தனை கைது செய்தனர். அறக்கட்டளை செயலாளர் ஷீலா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us