sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை

/

துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை

துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை

துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை


ADDED : பிப் 06, 2025 02:16 AM

Google News

ADDED : பிப் 06, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் அடுத்த எலவம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 42, டீக்கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் கள்ளச்சாவி போட்டு வீட்டின் கதவை திறந்த மர்மநபர்கள், அறையில் துாங்கிக் கொண்டிருந்த கோவிந்தன் மற்றும் அவர் மனைவி மீது, மயக்க ஸ்பிரே அடித்து, அவர்களை மயக்கமடையச் செய்தனர்.

பின், பீரோவில் இருந்த, 4 சவரன் நகை, 10,000 ரூபாய் மதிப்பு வெள்ளி பொருட்கள், 25,000 ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

நேற்று காலை மயக்கம் தெளிந்து எழுந்த கோவிந்தன், வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us