sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

டெங்குவுக்கு சிறுவன் பலி போலி பெண் டாக்டர் கைது

/

டெங்குவுக்கு சிறுவன் பலி போலி பெண் டாக்டர் கைது

டெங்குவுக்கு சிறுவன் பலி போலி பெண் டாக்டர் கைது

டெங்குவுக்கு சிறுவன் பலி போலி பெண் டாக்டர் கைது


ADDED : செப் 20, 2024 11:49 PM

Google News

ADDED : செப் 20, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் அடுத்த பொம்மிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி உதயகுமார், 38. இவரது மகன் கவியரசு, 9.

கடந்த, 17ம் தேதி, கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் பொம்மிக்குப்பத்தில் ஆய்வு செய்தனர்.

தனஞ்செயன் மற்றும் நந்தினி, ஆகியோர் மருத்துவம் படிக்காமல், சிறுவனுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. நந்தினியை கைது செய்த போலீசார், தலைமறைவான தனஞ்செயனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us