sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு

/

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு


ADDED : அக் 09, 2025 09:59 PM

Google News

ADDED : அக் 09, 2025 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாணியம்பாடி:தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த, 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புருஷோத்த மகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 34; தொழிலாளி. இவரது, 3 வயது பெண் குழந்தை சந்தியா.

கோவிந்தசாமி வீட்டின் முன், 4 அடி ஆழ தண்ணீர் தொட்டி கட்டி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சந்தியா, வீட்டின் முன் விளையாடியபோது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

குடும்பத்தினர் குழந்தையை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us