sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

குழந்தையை கடத்த முயன்ற வட மாநில வாலிபர்

/

குழந்தையை கடத்த முயன்ற வட மாநில வாலிபர்

குழந்தையை கடத்த முயன்ற வட மாநில வாலிபர்

குழந்தையை கடத்த முயன்ற வட மாநில வாலிபர்


ADDED : அக் 09, 2025 03:16 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:மன நலம் பாதித்த வடமாநில வாலிபர், ஆண் குழந்தையை கடத்த முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூரில், 2 வயது ஆண் குழந்தை வீட்டின் முன் தெருவில் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தது.

அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென துாக்கி கடத்த முயன்றார்.

இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை பிடித்து, மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

அம்பலுார் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்ததில், குழந்தையை கடத்த முயன்றவர், வடமாநில வாலிபர் என்பதும், அவர் மனநலம் பாதித்தது போல் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us