sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

/

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி


ADDED : அக் 17, 2025 02:36 AM

Google News

ADDED : அக் 17, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: நாட்றம்பள்ளி அருகே கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி சிக்கி உயிரிழந்தார்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனத்தியூர் பதியை சேர்ந்தவர் பெரியக்காள், 70. இவருக்கு, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசிக்கின்றனர்.

கணவனை இழந்த பெரியக்காள், கூரை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், இவரது கூரை வீட்டின் மண் சுவர், நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கிய பெரியக்காள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us