sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

/

தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : அக் 16, 2025 02:22 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர், ஆம்பூர் அருகே, தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலியானார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் அஜய், 20. தனியார் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று தன் நண்பர்கள், 5 பேருடன், கம்பி கொல்லை பகுதியில் உள்ள ஆனைமடகு தடுப்பணையில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார்.

உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. ஆம்பூர் தீயணைப்பு துறை வீரர்கள், 2 மணி நேரம் போராடி, விஜய்யை சடலமாக மீட்டனர். ஆம்பூர் டவுன் போலீசார்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us