sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

வீட்டில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை

/

வீட்டில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை

வீட்டில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை

வீட்டில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை


ADDED : பிப் 06, 2025 02:26 AM

Google News

ADDED : பிப் 06, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையிலுள்ள முத்தனார் கிராமத்தை சேர்ந்தவர் காந்தம்மாள், 73. நேற்று காலை வீட்டிலிருந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, அந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.

ஏலகிரி மலை போலீசார் விசாரணையில், மூதாட்டி தனியாக வசிப்பதை அறிந்து நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்று முன்தினம் இரவு மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, காந்தம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த, 3 சவரன் நகை, வீட்டில் வைத்திருந்த, 35,000 ரூபாய், எல்.இ.டி., 'டிவி' ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.






      Dinamalar
      Follow us