sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தொழிற்சாலை காவலாளி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

/

தொழிற்சாலை காவலாளி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தொழிற்சாலை காவலாளி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தொழிற்சாலை காவலாளி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை


ADDED : செப் 25, 2025 02:37 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார், ஆம்பூரில், தோல் தொழிற்சாலை காவலாளி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், மு.கா., கொல்லை பகுதியை சேர்ந்தவர் சபீர் அகமத், 40. இவர், ஆம்பூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில், இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது வங்கி கணக்கில், கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரது வீட்டில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து வந்த அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மோகித் தலைமையிலான, 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். நேற்று காலை, 9:00 மணியளவில் தொடங்கிய சோதனை மாலை, 7:00 மணி வரை தொடர்ந்து நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் அவரது வீட்டில் கணினியிலுள்ள விபரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us