sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

ஆம்பூரில் பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

/

ஆம்பூரில் பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

ஆம்பூரில் பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

ஆம்பூரில் பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு


ADDED : மே 08, 2024 04:45 AM

Google News

ADDED : மே 08, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர் : ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால், பச்சகுப்பம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மற்றும், திருவண்ணாமலை மாவட்டங்களில், இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில், 44.4 டிகிரி செல்ஷியல் (112 டிகிரி பாரன்ஹீட்) வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பச்சக்குப்பம் பகுதி பாலாற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us