sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

50 நாட்டு வெடிகுண்டுகள் எடுத்து சென்றவர் சிக்கினார்

/

50 நாட்டு வெடிகுண்டுகள் எடுத்து சென்றவர் சிக்கினார்

50 நாட்டு வெடிகுண்டுகள் எடுத்து சென்றவர் சிக்கினார்

50 நாட்டு வெடிகுண்டுகள் எடுத்து சென்றவர் சிக்கினார்


ADDED : செப் 03, 2025 11:22 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:வாலாஜா அருகே, வன விலங்குகளை வேட்டையாட பைக்கில், 50 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா டோல்கேட் வழியாக நாட்டு வெடிகுண்டு கடத்தப்படுவதாக, தமிழக வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, நேற்று அதிகாலை அவ்வழியாக பைக்கில் வந்த, வாலாஜா நரிக்குறவர் காலனியை சேர்ந்த வெங்டேசன், 45, என்பவரை மடக்கி சோதனை செய்தனர்.

அவர், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும், 50 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தது தெரிந்தது. வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us