sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'

/

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'


ADDED : மார் 18, 2025 01:05 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏலகிரி ; புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்தவர் ஜெயராமன், 45. ராணிப்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி, 35. நேற்று முன்தினம் திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலைக்கு வந்தனர். அங்கு கொட்டையூரில் உள்ள தனியார் சொகுசு பங்களாவில் தங்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பங்களா ஊழியர்கள், அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் மயங்கி கிடந்தனர்.

அருகில் மது பாட்டிலும், எலி பேஸ்ட்டும் கிடந்தது. அவர்கள், மதுவில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்தது தெரிந்தது. ஏலகிரி மலை போலீசார் பார்த்தபோது, ஜெயராமன் இறந்து கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த காமாட்சியை மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், ஜெயராமனுக்கும், காமாட்சிக்கும் கள்ளக்காதல் இருந்ததும், ஏலகிரி மலைக்கு வந்த அவர்கள் திடீரென தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us