sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

நின்றிருந்த லாரி மீது கார்‍ மோதல் மாமியார், மருமகன் பலி

/

நின்றிருந்த லாரி மீது கார்‍ மோதல் மாமியார், மருமகன் பலி

நின்றிருந்த லாரி மீது கார்‍ மோதல் மாமியார், மருமகன் பலி

நின்றிருந்த லாரி மீது கார்‍ மோதல் மாமியார், மருமகன் பலி


ADDED : டிச 02, 2025 03:03 AM

Google News

ADDED : டிச 02, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யமோன், 50. இவரது மனைவி லவ்லி, 47. இவரின் தாய் ரோஸ்லி, 72. மூவரும் நேற்று காலை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மஹேந்திரா காரில் சென்றனர்.

காரை லவ்லி ஓட்டினார். திருப்பத்துார் மாவட்டம், சென்னை - பெங்களூரு சாலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையோரம், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் மீது, அதிகாலை, 5:00 மணியளவில், துாக்க மயக்கத்தில், லவ்லி ஓட்டிச்சென்ற கார் மோதியது. இதில், லவ்லியின் கணவர் திவ்யமோன், தாய் ரோஸ்லி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.






      Dinamalar
      Follow us