sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'

/

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'


ADDED : ஜூலை 14, 2025 06:32 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 59; அதே பகுதி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, மாங்காய் பறித்து தருவதாக மாந்தோப்புக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவி, அவரிடம் இருந்து தப்பிச் சென்று, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அவர்களின் புகார்படி, ஆலங்காயம் போலீசார் விசாரித்தனர்.

இதில், மாணவிக்கு சுப்பிரமணி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. தொடர்ந்து, சுப்பிரமணியை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us