sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கோவில் அர்ச்சகருக்கு 'காப்பு'

/

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கோவில் அர்ச்சகருக்கு 'காப்பு'

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கோவில் அர்ச்சகருக்கு 'காப்பு'

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கோவில் அர்ச்சகருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 10, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர், ஆம்பூரில், கோவிலில் ஊழவார பணியில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் அர்ச்சகரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நாகநாதசுவாமி கோவில் அர்ச்சகர் தியாகராஜன், 40. இவர், இக்கோவிலில் உழவார பணியில் ஈடுபட்ட, 30, வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு ‍கொடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதன்படி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் அர்ச்சகர் தியாகராஜன் மீது வழக்குப்பதிந்த நிலையில் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை, புதுச்சேரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us